அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பு சார்பில் M.P.நாச்சிமுத்துமுதலியார் (28.4.1913) அவர்களின் 100 வது பிறந்த நாள் (28.4.2012)அன்று இந்தியா முழுவதும் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் தரணி B.குமார் அவர்கள் M.P.நாச்சிமுத்து முதலியார் அவர்களின் 100 வது பிறந்த நாள்(28.4.2012) அன்று அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தது,
அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பின் சார்பாக நிறுவன தலைவர் B.தரணிகுமார் அவர்களின் அன்பான வேண்டுகோள்
செங்குந்த முதலியார் அனைவரும் ஜாதிவாரிய கணக்கெடுப்பில்"இந்து கைக் கோளர்"என பதிவு செய்யுமாறு அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பின் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.